NIOT-இன் செயலியை வெளியிட்ட கிரண் ரிஜிஜு தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) தயாரித்த கப்பல் கண்காணிப்பு அமைப்பு (ஷிப் டிராக்கிங் சிஸ்டம்) செயலியை புவியியல் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னைத் துறைமுகத்துக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆய்வுக் கப்பல்களான சாகர் அன்வேஷிகா மற்றும் ஓ.ஆர்வி சாகர்நிதி ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். NIOT பற்றி அமைச்சகம் – புவி அறிவியல் அமைச்சகம் நிறுவப்பட்டது – நவம்பர் 1993 தலைமையகம் - சென்னை