தினசரி தேசிய நிகழ்வு

NIOT-இன் செயலியை வெளியிட்ட கிரண் ரிஜிஜு

  • தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) தயாரித்த கப்பல் கண்காணிப்பு அமைப்பு (ஷிப் டிராக்கிங் சிஸ்டம்) செயலியை புவியியல் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • சென்னைத் துறைமுகத்துக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆய்வுக் கப்பல்களான சாகர் அன்வேஷிகா மற்றும் ஓ.ஆர்வி சாகர்நிதி ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

NIOT பற்றி

  • அமைச்சகம் – புவி அறிவியல் அமைச்சகம்
  • நிறுவப்பட்டது – நவம்பர் 1993
  • தலைமையகம் – சென்னை
Next தினசரி தேசிய நிகழ்வு >