Tag: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு

வரலாறு

நியமனங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு மே 29, 2023 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண்குமார் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். CVC-பற்றிய குறிப்பு  உருவாக்கப்பட்டது – பிப்ரவரி 11, 1964. பரிந்துரை குழு – ஊழல் தடுப்பு குழு (தலைவர் கே. சந்தானம்). மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் சிவிசி, இரண்டு ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் இருக்க வேண்டும். சிவிசி மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் 4 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரை அப்பதவிகளை வகிக்கலாம்.