Tag: பெருங்கடல்களைக் காக்க வரலாற்று உடன்படிக்கை

சர்வதேச நிகழ்வு

பெருங்கடல்களைக் காக்க வரலாற்று உடன்படிக்கை உலகின் பெருங்கடல்கள் மற்றும் அதன் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை ஐ.நா. உறுப்பு நாடுகள் மேற்கொண்டன. நியூயார்க்கில் நடைபெற்ற இது  தொடர்பான பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா உள்பட 200 உறுப்புநாடுகள் இந்த உடன் படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன. இந்த உடன்படிக்கையின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் பெருங்கடல்களின் 30 சதவீத பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படும்.  அந்தப் பகுதிகளில் மீன்பிடிப்பு, கப்பல் போக்குவரத்து ஆழ்கடல் சுரங்கம் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்படும்.