சர்வதேச நிகழ்வு

பெருங்கடல்களைக் காக்க வரலாற்று உடன்படிக்கை

  • உலகின் பெருங்கடல்கள் மற்றும் அதன் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை ஐ.நா. உறுப்பு நாடுகள் மேற்கொண்டன.
  • நியூயார்க்கில் நடைபெற்ற இது  தொடர்பான பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா உள்பட 200 உறுப்புநாடுகள் இந்த உடன் படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.
  • இந்த உடன்படிக்கையின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் பெருங்கடல்களின் 30 சதவீத பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படும்.  அந்தப் பகுதிகளில் மீன்பிடிப்பு, கப்பல் போக்குவரத்து ஆழ்கடல் சுரங்கம் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்படும்.
Next சர்வதேச நிகழ்வு >