Tag: சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம்

தினசரி தேசிய நிகழ்வுகள்

சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் இந்திய ராணுவத்தின் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக  கேப்டன் கீதிகா கவுல் நியமிக்கப்பட்டுள்ளார். சியாச்சின் போர்ப்பள்ளியில்  பயிற்சியை  முடித்த பிறகு அவர் பணியமர்த்தப்பட உள்ளார். சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் தெலுங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன் 13வது அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள விதிகளின்படி மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது.