Tag: உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024

பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024 உலக பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு 2024 Reporters Without Borders (RSF). என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று (மே 3) இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் குறியீடு அரசியல், பொருளாதாரம், சட்டமன்றம், சமூகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. முக்கிய கண்டுபிடிப்புகள் இந்தக் குறியீட்டில் உள்ள 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.