6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை
- பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
- தற்கொலையை தடுக்கும்நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடைவிதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 பூச்சிக்கொல்லிகள்
- மோனோக்ரோபாஸ்
- ப்ரோபினோபாஸ்
- செப்கேட்
- சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ்
- க்ளோர்பிரிபாஸ்