தமிழ்நாடு

 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை

  • பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
  • தற்கொலையை தடுக்கும்நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடைவிதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6 பூச்சிக்கொல்லிகள்

  • மோனோக்ரோபாஸ்
  • ப்ரோபினோபாஸ்
  • செப்கேட்
  • சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ்
  • க்ளோர்பிரிபாஸ்
Next தமிழ்நாடு >