அரசின் நலத்திட்டங்கள்
உணவு பாதுகாப்புத் துறைக்கு கைப்பேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம்
- உணவுப் பாதுகாப்புத் துறை தமிழகத்தில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் “foodsafety.tn.gov.in” இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
- “தமிழ்நாடு நுகர்வோர் உணவு பாதுகாப்பு செயலி” எனும் கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ”ஸ்க்ரீன் ரீடர்” வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.