Tag: சிஐடிஐஐஎஸ் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல்

அரசியல்

அரசு – அரசு நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் தானிய கிடங்குகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு அடுத்த 5 ஆண்டுகளில் 7 கோடி டன் தானிய சேமிப்புத் திறனை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் 2,000 டன் சேமிப்புத் திறன் கொண்ட கிடங்கு அமைக்கப்படும். இந்தியாவின் தானிய உற்பத்தித் திறன் 31 கோடி டன்களாக இருந்தாலும் சேமிப்புத் திறன் வெறும் 47 சதவீதம்தான். சிஐடிஐஐஎஸ் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்திருப்பதற்கான நகர முதலீடுகளின் மேம்பட்ட வடிவத்துக்கு (சிஐடிஐஐஎஸ் 2.0) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேலாண்மையை மையமாக கொண்டு, சுழற் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு உதவ முற்படுகிறது. PM SVANidhi மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது வீட்டுவதசி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) பிரதமர் ஸ்வாநிதிய் 3 ஆண்டு பயணத்தை கொண்டாடியது. கடன் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க, தெரு வியாபாரிகளுக்காக PM SVANidhi மொபைல் செயலியையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. PM ஸ்வாநிதி பற்றி திட்டம்: PM தெரு வியாபாரிகளின் ஆத்மநிர்பர் நிதி (PM SVANidhi) அமைச்சகம்: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நோக்கங்கள்: சுமார் 50 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரு வருட கால  அவகாசத்தில் INR 10,000/- வரை செயல்பட்டு மூலதனக் கடன்களை எளிதாக்குதல்.