6. நிதி ஆயோக்கின் (NITI Aayog) நோக்கங்கள் தொடர்பாக, பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
- இது சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் மீது கவனம் செலுத்துகிறது.
- இது புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கிறது.
- இது நாட்டிற்கான பணவியல் கொள்கையை வகுக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை?