DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 14

1. தாமிரபரணி நதி குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது முழுமையாகத் தமிழ்நாட்டிற்குள் பாயும் ஒரு வற்றாத நதியாகும்.
  2. இது மகேந்திரகிரி மலைத்தொடரில் உள்ள அகத்தியர்கூடம் சிகரத்தில் உற்பத்தியாகிறது.
  3. இதன் மொத்த நீளம் சுமார் 128 கி.மீ ஆகும்.
  4. யூரேசிய நீர்நாய் இந்நதியில் காணப்படுகிறது.
 
 
 
 

2. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் எந்த ரயில்வே திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது?

 
 
 
 

3. சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான பிரதமரின் திட்டம்குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது சிறு உணவு பதப்படுத்தும் துறைக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு மத்திய நிதியுதவித் திட்டமாகும்.
  2. இது இந்தியாவில் முறைசாரா உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. இத்திட்டம் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. 
 
 
 
 

4. பிரதமரின் ஸ்வநிதி தெருவோர உணவு மையங்கள் திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இத்திட்டம் சுற்றுலாத் தலங்களை துடிப்பான உணவு வீதிகளாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இந்தியா முழுவதும் 50 தெருவோர உணவு மையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
  3. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகரங்களில் பிக்னூர் ஒன்றாகும். 
 
 
 
 

5. SASCI திட்டம் என்பதன் விரிவாக்கம் என்ன?

 
 
 
 

6. UMANG இணையதளம் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?

  1. இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மின்-ஆளுகைப் பிரிவால் உருவாக்கப்பட்டது.
  2. இத்தளம் MapmyIndia-வால் உருவாக்கப்பட்ட, ஊடாடும் தன்மை கொண்ட தெரு மற்றும் கிராம அளவிலான வரைபடங்களை ஒருங்கிணைக்கிறது.
  3. UMANG International ஆனது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் சேவைகளை அணுகும் வசதியை வழங்குகிறது.
 
 
 
 

7. தானியங்கி நிரந்தரக் கல்விசார் கணக்குப் பதிவேடு (APAAR) தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?

  1. APAAR என்பது ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள எண்என்ற முன்னெடுப்பின் கீழ், NEP 2020-இன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட 12 இலக்க நிரந்தர மாணவர் அடையாள எண்ணாகும்.
  2. அனைத்து மாணவர்களுக்கும் APAAR கட்டாயமானது; மேலும் பள்ளிகளில் சேருவதற்கு ஆதார் இணைப்பு அவசியமாகும்.
  3. APAAR, ஒரு மாணவரின் கல்விசார் பதிவுகளை டிஜிலாக்கர் மற்றும் அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் (ஏபிசி) ஆகியவற்றுடன் இணைக்கிறது. 
 
 
 
 

8. SWAYATT முன்முயற்சியைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்

  1. SWAYATT என்பது GEM முன்முயற்சியாகும், இது பெண் தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களை பொது கொள்முதலில் சேர்ப்பதை ஊக்குவிக்கிறது.
  2. இது வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கான சந்தை அணுகல், நிதி மற்றும் மதிப்பு கூட்டல் தொடர்பான தடைகளை அகற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
  3. GeM என்பது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள காகிதமற்ற மற்றும் பணமில்லா தேசிய கொள்முதல் போர்டல் ஆகும். 

எந்த கூற்றுகள் சரியானவை?

 
 
 
 

9. தேசிய பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தொடர்பான பின்வரும் சரியான கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

  1. NSFDC என்பது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அரசின் ஒரு நிறுவனமாகும்; இது வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு நிதி உதவியை வழங்குகிறது.
  2. மகிளா சம்ருத்தி யோஜனாதிட்டத்தின் கீழ், இது குறிப்பாகப் பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோருக்கு ₹1.40 லட்சம் வரை சலுகை விலையிலான கடன்களை வழங்குகிறது.
 
 
 
 

10. கூற்று 1 : பிஎம் சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா’  திட்டமானது, வீட்டின் 

மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதை 

ஊக்குவிக்கிறது, மின்சாரச் செலவைக் குறைக்கிறது மற்றும் 

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு 

ஆதரவளிக்கிறது.

கூற்று 2 : இத்திட்டம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மாதம் 500 யூனிட் வரை 

இலவச மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

 
 
 
 

Next Daily quiz >