4. தமிழ்நாட்டில் புதிதாகக் கண்டறியப்பட்ட சோழர் காலக் கல்வெட்டுகள் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க
- அரியலூர் மாவட்டம், கோலத்தூரில் உள்ள ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயிலில் முதலாம் இராஜாதி ராஜனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
- முதலாம் இராஜாதி ராஜன், பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனின் பேரன் ஆவார்.
- இக்கோயில் சோழர் காலத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாகவும், அதன்பிறகு கைவிடப்பட்டதாகவும் இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை?