1. கூற்று 1 : தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதை தமிழ்நாடு எழுச்சி உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூற்று 2 : முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களுக்கான நான்கு பிரிவுகளில் தமிழ்நாட்டை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.