DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 14

1. தோழிவிடுதித் திட்டம் எந்த நாளில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது?

 
 
 
 

2. நடமாடும் புற்றுநோய் கண்டறியும் வாகனம் முதல்முறையாக எந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

 
 
 
 

3. தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

 
 
 
 

4. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும். 

  1. புராதன சின்னங்கள் சட்டம் 1958 இல் இயற்றப்பட்டது.
  2. இந்தச் சட்டம் கோயில்கள், சின்னங்கள், தொல்பொருட்கள் மற்றும் தொல்லியல் தளங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டது.
  3. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படவில்லை.
 
 
 
 

5. சரியான கூற்றைத் தேர்க

  1. சென்னை ஒன் செயலி இந்தியாவில் முதல்முறையாக பலத்தரப்பட்ட பொது போக்குவரத்துகளை இணைக்கிறது.

  2. இது சென்னை மாநகராட்சியால் இயக்கப்படுகிறது.

 
 
 
 

6. காவிரி நதி பற்றிய பின்வரும் கூற்றுகள் சரியானதா?

கூற்று 1 : இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆறு

கூற்று 2 : இது கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி மலைத்தொடரில் உருவாகிறது. 

 
 
 
 

7. கூற்று (A) : ஜவஹர்லால் நேரு இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

காரணம் (R) : இந்தியாவின் வேளாண் மற்றும் தொழிற்துறை முன்னேற்றத்தை ஊக்குவிப்பதே அதன் நோக்கம்.

 
 
 
 

8. உலக நீரிழிவு தினம் எந்த பிரபலத்தினுடைய பிறந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?

 
 
 
 

9. சரியான கூற்றுகளை கண்டறிக.

  1. சத்தீஸ்கர் மாநிலம் தற்போது இந்தியாவின் தாமிர ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.
  2. சீனாவே இதன் முக்கிய ஏற்றுமதி நாடாகும்.
  3. ராய்ப்பூர் இந்த ஏற்றுமதி நடவடிக்கையின் முக்கிய மையமாகும்.
 
 
 
 

10. தனியார் ஜவுளி ஆலை அமைக்க ஒப்பந்தம் கையொப்பமான இடம் எந்த மாவட்டம்?

 
 
 
 

Next Daily quiz >