தமிழ்நாடு நிகழ்வுகள்

தமிழ்நாட்டில்  சர்வதேச  சதுப்பு நில சூழல் காடு மீட்டெடுப்பு

  • உலக சதுப்பு நில சூழல் அமைப்பு பாதுகாப்பு  தினத்திற்கு (ஜூலை 26) முன்னதாக சென்னையில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சரால் சதுப்பு காட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

சதுப்பு காடு மீட்டெடுப்பு திட்டம் (2023–2026)

  • தொடக்கம்: பிப்ரவரி
  • திட்டத்திற்கான நிதி : ₹25 கோடி.
  • கால அளவு: 3 ஆண்டுகள் (2026 வரை).
  • பகுதிகள் : 10 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு, வன மற்றும் வருவாய் நிலங்கள் இரண்டையும் உள்ளடக்கியது.

மீட்டெடுப்பு முயற்சிகளின் அளவு (2022 முதல்)

  • மொத்தம் புனரமைக்கப்பட்ட பகுதி: 2,900 ஹெக்டேருக்கும் மேற்பட்ட சதுப்பு காடுகள்.
    செயல்படுத்தப்படவுள்ள பகுதி: தமிழ்நாட்டின் 9 கடலோர மாவட்டங்கள் முழுவதும்.
    குறிக்கோள்: சூறாவளி, அலைப்பேரலை, அரிப்பு ஆகியவற்றின் விளைவுகளைக் குறைப்பது மற்றும் பல்லுயிர் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்களை ஆதரிப்பது.
  • காற்று மற்றும் அலை நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பதற்காக கசுவாரினா, பனம்மரம் மற்றும் முந்திரி போன்ற மரங்களைப் பயன்படுத்தி உயிர்-அரண் நடுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில்  சர்வதேச  சதுப்பு நில சூழல் காடு மீட்டெடுப்பு
    • உலக சதுப்பு நில சூழல் அமைப்பு பாதுகாப்பு  தினத்திற்கு (ஜூலை 26) முன்னதாக சென்னையில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சரால் சதுப்பு காட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    சதுப்பு காடு மீட்டெடுப்பு திட்டம் (2023–2026)

    • தொடக்கம்: பிப்ரவரி
    • திட்டத்திற்கான நிதி : ₹25 கோடி.
    • கால அளவு: 3 ஆண்டுகள் (2026 வரை).
    • பகுதிகள் : 10 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு, வன மற்றும் வருவாய் நிலங்கள் இரண்டையும் உள்ளடக்கியது.

    மீட்டெடுப்பு முயற்சிகளின் அளவு (2022 முதல்)

    • மொத்தம் புனரமைக்கப்பட்ட பகுதி: 2,900 ஹெக்டேருக்கும் மேற்பட்ட சதுப்பு காடுகள்.
      செயல்படுத்தப்படவுள்ள பகுதி: தமிழ்நாட்டின் 9 கடலோர மாவட்டங்கள் முழுவதும்.
      குறிக்கோள்: சூறாவளி, அலைப்பேரலை, அரிப்பு ஆகியவற்றின் விளைவுகளைக் குறைப்பது மற்றும் பல்லுயிர் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்களை ஆதரிப்பது.
    • காற்று மற்றும் அலை நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பதற்காக கசுவாரினா, பனம்மரம் மற்றும் முந்திரி போன்ற மரங்களைப் பயன்படுத்தி உயிர்-அரண் நடுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >