PM-விகசித் பாரத் ரோஸ்கார் யோஜனா (PM-VBRY)
- அறிமுகப்படுத்தியது: மத்திய அரசு; மத்திய நிதிநிலை திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
- நடைமுறைப்படுத்துவது: EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு).
- நோக்கம்:
- வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல்.
- இரண்டு ஆண்டுகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குதல்.
- ஊழியர்களுக்கான நன்மைகள்:
- முதல்முறை ஊழியர்கள் ₹15,000 வரை ஒரு மாத சம்பளம் பெறுவார்கள்.
- முதலாளிகளுக்கான நன்மைகள்
- கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை.
- உற்பத்தித் துறைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நன்மைகள்.
- ஆகஸ்ட் 1, 2025 மற்றும் ஜூலை 31, 2027 இடையே உருவாக்கப்படும் வேலைகளுக்கு திட்டத்தின் நன்மைகள் பொருந்தும்.
ஜல் ஜீவன் திட்டம்
- மத்திய அரசு 1 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகளை வழங்கியுள்ளது.
- 2019-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2024-க்குள் நாட்டின் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் தினசரி ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்குவதற்காக வீட்டு குழாய் இணைப்புகளை (வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
- முதன்மை அமைச்சகம்: குடிநீர் மற்றும் சுகாதார துறை, ஜல் சக்தி அமைச்சகம்
- நிதி : மத்திய அரசு நிதியுதவி திட்டம்

