சுற்றுச்சூழல்
நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள்
- எர்த் சிஸ்டம் சயின்ஸ் டேட்டா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, நைட்ரஸ் ஆக்சைடு (N2O) உமிழ்வுகள் வெளியிடப்படுவதில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
- 2020ல் உலக அளவில் மனிதனால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 11% இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த உமிழ்வுகளின் முக்கிய ஆதாரம் உர பயன்பாட்டிலிருந்து வருகிறது.
- கடந்த நான்கு தசாப்தங்களில் மனித நடவடிக்கைகளில் இருந்து வெளிவரும் N2O உமிழ்வு 40% அதிகரித்துள்ளது.
குறிப்பு
- N2O என்பது ஒரு பசுமை இல்ல வாயு ஆகும், இது கார்பன் டை ஆக்சைடை விட வளிமண்டலத்தை வெப்பமாக்குகிறது.