3. பின்வருவனவற்றிலிருந்து சரியான அறிக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- தமிழ்நாடு அரசு பணியிடத்தில் விபத்துகளில் இறக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல நிதி உதவி அறிவித்துள்ளது.
2. மேலும், விபத்துகளில் இறக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களின் உடல்களைக் கொண்டு செல்வதற்கான செலவை ஏற்பதாகவும் அரசாணை பிறப்பித்துள்ளது.