DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 03

1. உலக பிளாஸ்டிக் பையற்ற தினம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. உலக பிளாஸ்டிக் பையற்ற தினம் உலகம் முழுவதும் ஜூலை 3-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  2. 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் பிளாஸ்டிக்கிலிருந்து விடுபடுதல்: நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல் என்பதாகும்.
 
 
 
 

2. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது ஜனவரி 2023-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
  2. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் எலக்ட்ரோலைசர் உற்பத்திக்கான ஒரு உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. 2030-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 50 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது இந்த இயக்கத்தின் முக்கிய இலக்காகும். 
 
 
 
 

3. தேசிய SC-ST மையம் திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது அக்டோபர் 2018-இல் தொடங்கப்பட்டது.
  2. NSSH திட்டம் SC மற்றும் ST சமூகத்தினரிடையே தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. இது தேசிய சிறு தொழில்கள் கழகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
 
 
 
 

4. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது பொது விநியோக முறை மூலம் இலவச அரிசி அல்லது கோதுமையை வழங்குகிறது.
  2. PMGKAY ஆனது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  3. அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்பங்கள் மாதத்திற்கு 25 கிலோ உணவு தானியங்களைப் பெறுகின்றன. 
 
 
 
 

5. MANAS உதவி எண் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதை MANAS உதவி எண் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. ஆலோசனை ஆதரவிற்காக, MANAS உதவி எண் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்ணான 14446-உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  3. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து அடையாளம் வெளிப்படுத்தாமல் புகார் அளிப்பதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
 
 
 
 

6. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர்ஜுலி சதுப்பு நிலம்குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. இது பல்லுயிர் பாரம்பரியத் தலமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
  2. இது நோய் மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட காட்டு நெல் வகைகளைக் கொண்டிருப்பதற்குப் பெயர் பெற்றது. 
  3. இது அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது.
 
 
 
 

7. விக்ரம்-1 குறித்து பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. இது இந்தியாவின் முதல் தனியார் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ஏவு வாகனமாகும்.
  2. இது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. 
  3. இது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.
 
 
 
 

8. தமிழ்நாட்டின் தாயுமானவர்திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. பொது விநியோகத் திட்ட (PDS)ப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் இத்திட்டம் 2025 ஆகஸ்ட் 12 அன்று தொடங்கப்பட்டது.
  2. இத்திட்டம் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குகிறது. 
  3. ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 
  4. இத்திட்டம் சென்னை மாநகரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
 
 
 
 

9. தேசிய மானாவாரிப் பகுதி ஆணையம் (NRAA) தொடர்பாக, பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:

  1. இது 2006-ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  2. இது புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஆலோசனை அமைப்பாகும்.
 
 
 
 

10. தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க

  1. இது 2011-இல் நிறுவப்பட்டது.
  2. இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 
  3. இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ளது. 
  4. இந்தியாவின் கடற்கரை மற்றும் கடல்சார் பகுதிகளை ஒருங்கிணைந்த மற்றும் நிலையான முறையில் நிர்வகிப்பதை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை?

 
 
 
 

Next Daily quiz >