DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 17

1. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் மேலாண்மை அமைப்பு தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விளையாட்டு வீரர்களுக்கான செயல்திறன் கண்காணிப்புக் கருவியாகச் செயல்படும் ஒரு எண்மத் தளமாகும்.
  2. முதன்முறையாக, மாநில அரசானது பயிற்சி, நல்வாழ்வு, செயல்திறன் மற்றும் மருத்துவத் தகவல்களை ஒரே எண்மத் தளத்தில் ஒருங்கிணைத்துள்ளது.  
 
 
 
 

2. சஹகார் சாரதி முன்முயற்சி தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. சஹகார் சாரதி என்பது கிராமப்புற கூட்டுறவு வங்கிகளை (RCBs) நவீனமயமாக்குவதற்கான ஒரு பகிரப்பட்ட சேவை அமைப்பாகும்.
  2. இது கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் தரப்படுத்தப்பட்ட, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வங்கிச் சேவைகளை வழங்க உதவுகிறது. 
 
 
 
 

3. இந்தியாவின் முதல் வனவிலங்கு-பாதுகாப்பான சாலை தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), மகாராஷ்டிராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 45-ல் இந்தியாவின் முதல் வனவிலங்கு-பாதுகாப்பான சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. இந்த முயற்சி, நெடுஞ்சாலைகளில் விலங்குகள்-வாகனங்கள் மோதல்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. இது சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பிராந்தியங்களில் நெடுஞ்சாலை மேம்பாட்டையும் வனவிலங்குப் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த முயல்கிறது.
 
 
 
 

4. தேசிய நெடுஞ்சாலை 45-ல் உள்ள இந்தியாவின் முதல் வனவிலங்கு-பாதுகாப்பான சாலை எந்தப் புலிகள் காப்பகத்தின் வழியாகச் செல்கிறது?

 
 
 
 

5. பாரத் ரணபூமி தர்ஷன் முன்முயற்சி தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது உள்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் இணைந்து முன்னெடுக்கும் ஒரு முதன்மைத் திட்டமாகும்.
  2. இந்த முன்முயற்சியானது, உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகளைச் சுற்றுலாவுக்காகத் திறப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 
 
 
 

6. தேசிய புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இந்தியா தேசிய புலிகள் கணக்கெடுப்பை டிசம்பர் 14, 2025 அன்று தொடங்கியது, மேலும் இது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை நடத்தப்படுகிறது.
  2. முக்கிய வனப் பகுதிகள் மற்றும் சரணாலயங்களில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும். 
 
 
 
 

7. இந்தியா-எத்தியோப்பியா உறவுகளை வலுப்படுத்தியதற்காக எத்தியோப்பியாவின் உயரிய விருதான எத்தியோப்பியாவின் கிரேட் ஹானர் நிஷான் யாருக்கு வழங்கப்பட்டது?

 
 
 
 

8. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நீரிழிவு விழித்திரை நோய் பரிசோதனைத் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது நீரிழிவு விழித்திரை நோய்க்கான இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சமூகப் பரிசோதனைத் திட்டமாகும்.
  2. இந்தத் திட்டம் முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் நீரிழிவு நோயால் ஏற்படும் குருட்டுத்தன்மையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. இந்தத் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
 
 
 
 

9. நீரிழிவு விழித்திரை நோய்க்கான (DR) இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சமூகப் பரிசோதனைத் திட்டத்தில் எந்த அமைச்சகம் இணைந்துள்ளது?

 
 
 
 

10. 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2025-ல், ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

 
 
 
 

Next Daily quiz >