புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

டால்பின்களைப் பாதுகாக்க புதிய திட்டம்

  • மத்திய அரசின் வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு டால்பின்களை பாதுகாக்கும் நோக்கில் டால்பின் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.
  • ரோந்து மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துதல், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் வாழ்விடத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மக்களின் ஈடுபாட்டை ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் .
  • மேலும் இந்த திட்டம் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.8.13 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன.
Next புவியியல் >

People also Read