தினசரி தேசிய நிகழ்வுகள்

G-20 நாடுகள் கூட்டம்: பாடல்களை சாகித்ய அகாடமி வெளியிடுகிறது

  • சாகித்ய அகாடமி, G-20 குழுவின் இந்தியாவின் தலைமையினை போற்றும் வகையில், ஒவ்வொரு G-20 நாடுகளின் பங்களிப்புடன் ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட உள்ளது.
  • “ஒரே வானத்தின் கீழ்” என்ற தலைப்பில் இருக்கும் இந்த கவிதைத் தொகுப்பை பிரபல கவிஞர் ரஞ்சித் ஹோஸ்கோட் தொகுத்துள்ளார்.
  • செப்டம்பர் 2023 இல் டெல்லியில் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் உச்சி மாநாட்டின் போது கவிதைத் தொகுப்பு வெளியிடப்படும்.

குறிப்பு

  • சாகித்ய அகாடமி என்பது ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
Next தினசரி தேசிய நிகழ்வு >