தமிழ்நாடு

காரைக்காலில் மாங்கனித் திருவிழா

  • காரைக்கால் மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீபிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை நிலையை விளக்கி, காரைக்காலில் உள்ள ஸ்ரீசுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா ஆனி மாதத்தில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
Next தமிழ்நாடு >