தமிழ்நாடு

கலைஞர் கோட்டம் திறப்பு விழா

  • திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம், கருணாநிதியின் சிலை ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • கலைஞர் கோட்டம் என்பது கருணாநிதியின் பன்முக பரிமாணங்களைச் சொல்லும் கருவூலம். இந்தக் கோட்டத்தில் திருவாரூர் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • திராவிடக் கட்டடக் கலையோடு நவீன வசதிகளையும் இணைந்து இந்தக் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • ”ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ”-என்று சொன்னவர் கருணாநிதி.
Next தமிழ்நாடு >