தமிழ்நாடு அரசின் சார்பில் காந்தியடிகளின்; 157ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது காந்தி – சுருக்கக் குறிப்புகள்
பிறப்பு : 2 அக்டோபர் 1889, போர்பந்தர், குஜராத்.
மறைவு : 30 ஜனவரி 1948 டெல்லி.
தேசத்தின் தந்தை (Father of the Nation) என்று முதன்முதலில் அவரை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.
ரவீந்திரநாத் தாகூர் தான் காந்திஜிக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவர் பல செய்தித்தாள்களைத் தொகுத்தார், அவற்றில் குஜராத்தியில் ஹரிஜன், தென்னாப்பிரிக்காவில் இந்தியன் ஒபினியன், மற்றும் ஆங்கிலத்தில் யங் இந்தியா ஆகியவைஅடங்கும்.
அவர் பல புத்தகங்களையும் எழுதினார், அவற்றில் அவரது சுயசரிதையான “சத்திய சோதனை” (The
Story Of My Experiments with Truth) முக்கியமானது.
நான் முதல்வன் திட்டம் – குறிப்பு
மார்ச் 2022ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.
ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவது இதன் நோக்கம்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் ஒரு முழுமையான திட்டம் ஆகும்.

