சர்வதேச நிகழ்வு

இந்தியாவின் முதல்  சர்வதேச IIT வளாகம் 

  • சென்னை ஐஐடி தான்சானியா நாட்டின் சான்சிபாரில் தனது சர்வதேச வளாகத்தைத் தொடங்கியுள்ளது.
  • வெளிநாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சென்னை IIT வளாகத்தை, சான்சிபார் அதிபர் டாக்டர் ஹுஸைன் அலி மின்யி சான்சிபாரிலிருந்து திறந்து வைத்தார்.
Next சர்வதேச நிகழ்வு >