நோபல் பரிசு
- இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு வழங்கப்பட உள்ளது.
பரிசு பெறுபவர்கள்
- ஜான் கிளார்க்
- மிஷெல் எச்.டெவரே
- ஜான் எம்.மார்டினிஸ்
- எண்மத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் குவாண்டம் ஊடுருவல் (குவாண்டம் டனலிங்) ஆய்வு மேற்கொண்டதற்காக இவர்கள் மூவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் ஸ்டாக் ஹோம் மற்றும் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

