பாதுகாப்பு
தரங் சக்தி பயிற்சி
- ‘தரங் சக்தி-2024’ பயிற்சி ஆகஸ்ட் 2024ல் நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
- இது இந்திய விமானப்படையின் முதல் பன்னாட்டு விமானப் பயிற்சியாகும்
- இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த பயிற்சி தென்னிந்தியாவில் நடைபெறும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
குறிப்பு
- அலாஸ்காவில் அமெரிக்க விமானப்படை (USAF) நடத்திய செங்கொடி பயிற்சியில் இந்திய விமானப்படை சமீபத்தில் பங்கேற்றது.