மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திட்டம்
- முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- நோக்கம் – மண்ணின் தரத்தை மேம்படுத்தி, சமூகத்தின் நல்வாழ்வுக்காக நிலையான மற்றும் இரசாயனமற்ற விவசாய நடைமுறைகளை நோக்கி நகர்த்துதல்.
- இத்திட்டம் ரூ.206 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
- பசுந்தாள் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாக்க ₹20 கோடி ஒதுக்கப்படும்.
- 2024-25 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக, சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கப்படும்