Tag: ‘விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள்’ திட்டம் (FTI-TTP)

தினசரி தேசிய நிகழ்வுகள்

'விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள்' திட்டம் (FTI-TTP) புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 'விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள்' (Fast Track Immigration – Trusted Traveller Programme- FTI-TTP - எஃப்டிஐ-டிடிபி) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். குடியேற்ற கவுன்டர்களில் நெரிசலைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். புதுடெல்லி தவிர, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் முதல் கட்டமாக இந்த முயற்சி தொடங்கப்பட்டது. இது ஆன்லைன் போர்ட்டல் மூலம் செயல்படுத்தப்படும். முதன்மை முகமை - குடியேற்றப் பணியகம்