Tag: பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம்

அரசியல் அறிவியல்

பிரதமரின்  கிசான் நிதியுதவி திட்டம் பிரதமரின்  கிசான் நிதியுதவி திட்டம் 17வது தவணையை மத்திய அரசு விடுவித்தது. இத்திட்டத்தின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் மேலும்  சுமார் ₹20,000 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின்  கிசான் நிதியுதவி திட்டம் பற்றி தொடக்கம்  - பிப்ரவரி 24, 2019. குறிக்கோள் - பல்வேறு உள்ளீடுகளை கொள்முதல் செய்வதில் விவசாயிகளின் நிதித்தேவைகளை நிரப்புதல். நன்மை - வருடத்திற்கு ரூ.6000/- நிதியுதவி மூன்று சமமான நான்கு மாத தவணைகளில் வழங்கப்படுகிறது.