Tag: பப்புவா நியூ கினியாவுக்கு உதவி

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பப்புவா நியூ கினியாவுக்கு உதவி பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியா $1 மில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது. நாடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா-பசிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் (FIPIC) கீழ் பப்புவா நியூ கினியா இந்தியாவின் பங்குதாரராக உள்ளது. FIPIC பற்றி உருவாக்கம் - நவம்பர் இது இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவுகள் நாடுகளின் பன்னாட்டுக் குழுவாகும். குறிக்கோள் - இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படுதல் கொள்கையை மேம்படுத்துதல்.