Tag: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்

தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக  தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. "மானியக்கோரிக்கை" என்பது அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளால் எழுப்பப்படும் நிதிக்கான முறையான கோரிக்கையாகும். குறிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 203 வது பிரிவு ஆளுநரின் பரிந்துரையின்றி மானியக்கோரிக்கை எழுப்ப முடியாது என்று கூறுகிறது. டிஜியாத்ரா வசதி சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா வசதி தொடங்கப்பட்டது. இது ஏற்கனவே இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜியாத்ரா வசதி பற்றி தொடக்கம் - டிசம்பர் 1, 2022. குறிக்கோள் - விமானப் பயணிகளுக்கு சிரமமில்லாத பயண அனுபவத்தை வழங்குதல். தொடங்கப்பட்டது - சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டிஜியாத்ரா அறக்கட்டளை