Tag: ஒரு பண்பாட்டின் பயணம்-சிந்து முதல் வைகை வரை நூல்

தமிழ்நாடு நிகழ்வுகள்

ஒரு பண்பாட்டின் பயணம்-சிந்து முதல் வைகை வரை நூல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனின் நாகரீக பயணம்: சிந்து முதல் வைகை வரை என்ற புத்தகத்தை, ஒரு பண்பாட்டின் பயணம்-சிந்து முதல் வைகை வரை என தமிழில் மொழி பெயர்த்து, தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார்.   பள்ளிக் கல்வித்துறையுடன் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை இணைப்பு பள்ளிக் கல்வித்துறையுடன் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை, அறநிலையத் துறை, வனத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என்று நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைச்செயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 1,138 ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையுடன் கீழ் கொண்டு வரும் விதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.