Tag: உலகின் மிகப்பெரிய தானியக் கையிருப்புத் திட்டம்

தினசரி தேசிய நிகழ்வுகள்

உலகின் மிகப்பெரிய தானியக் கையிருப்புத் திட்டம் உலகின் மிகப்பெரிய தானிய கையிருப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் (NLCC) முதல் கூட்டம்  புதுதில்லியில் நடைபெற்றது. இந்திய அரசாங்கத்தின் (GoI) பல்வேறு திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கத்தை (PACS)  பல்சேவைச் சங்கங்களாக மாற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் (AIF) வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு திட்டம் (AMI) வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணைத்திட்டம் (SMAM) பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் (PMFME) தானிய சேமிப்பு திட்டம் பற்றி 2023 இல் 11 மாநிலங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயல்படுத்தும் நிறுவனம் - தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) குறிக்கோள் - இந்தியாவில் உணவு தானிய சேமிப்பு திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்