DAILY CURRENT AFFAIRS CLASS TEST – March-24

1. விவசாயிகளுக்கு நேரடியாக பயிக்காப்பீட்டு  இழப்பீடு வழங்க என்மமு வேலன் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள எண்ம முறை எது ?

 
 
 
 

2. தொழில்நுட்ப நகரங்கள் (டெக் சிட்டி ) எந்தெந்த பகுதிகளில் அமையவுள்ளன ?

1.சென்னை    2.ஓசூர்   3.கோவை   4.மதுரை

 

 
 
 
 

3. காசநோய்  தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?

 
 
 
 

4. 2023ல் இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் 2023 பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

 
 
 
 

5. தியாகிகள் தினம் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

  1. விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் லாகூர் சதிவழக்கில் கடந்த 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி ஆங்கியலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
  2. அவர்களின் தியாகம் மற்றும் வீரம் பற்றிய வரலாறு இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகவும் உத்வேகம் தரும் அத்தியாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்களின் நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது
  3. மூன்று சுதந்திரப் போராட்ட வீரர்களையும் பாராட்டும் தனது முந்தைய உரைகளின் குறுந்தொகுப்பு ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.
  4. மகாத்மா காந்தியின் நினைவாக ஜனவரி 30 அன்றும் தியாகிகள் தினமாக இந்தியா அனுசரித்து வருகிறது.
 
 
 
 

6. எந்த நாட்டின் எல்லையில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது ?

 
 
 
 

7. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

 
 
 
 

8. Mundaka Upanishad : Gateway to eternity என்ற நூலின் ஆசிரியர் யார்?

 
 
 
 

9. ஜி 20 மாநாட்டின் நிதி கட்டமைப்பு செயற்குழு கூட்டம் எங்கு நடைபெற்றது

 
 
 
 

10. மக்கள் பிரதிநிதிதுவச்சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

 
 
 
 

Next Daily quiz >