DAILY CURRENT AFFAIRS CLASS TEST –March- 22

1. இந்தியாவின் முதல் மித்ரா பூங்கா எங்கு தொடங்கப்படவுள்ளது ?

 
 
 
 

2. பனை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது ?

 
 
 
 

3. சிறந்த அங்கக விவசாயிகளுக்கு யாருடைய பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ?

 
 
 
 

4. வன விலங்குகளால் பயிர்ச் சேதம் ஏற்படுவது குறித்து ஆராய யாருடைய தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ?

 
 
 
 

5. வேளாண் தொழில் பெருந்தட திட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. 1.நாகை ,திருவாரூர், மயிலாடுதுறை ,தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் அமைக்கப்படுகிறது
  2. அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது
  3. 3.நோக்கம் ,விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டுதல்
  4. 4.இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தல்
 
 
 
 

6. பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்

  1. உலக தண்ணீர் தினம் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது
  2. 2023 ஆம் ஆண்டு உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் ‘வாழ்க்கைக்கான தண்ணீர்’.
  3. உலக தண்ணீர் தினம் முதன்முதலில் 1993 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  4. 4.மார்ச் 22 யை  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை  உலக தண்ணீர் தினமாக அறிவித்தது.
    மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானவை ?
 
 
 
 

7.

ஐஎன்எஸ் ஆந்த்ரோத் நீர்மூழ்கி எதிர்ப்பு  போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆந்த்ரோத் , பின்வரும் எந்த இடத்தில் ஏவப்பட்டது?

 
 
 
 

8. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

  1. TOPS நிதியுதவி என்பது ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது .
  2. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தாத புதிய விளையாட்டு வீரர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
 
 
 
 

9. ரேபரேலியில்  ஒரு மைதானத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ள  முதல் பெண்மணி யார்?

 
 
 
 

10. உலக மகிழ்ச்சிக் குறியீடு 2023 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?

 
 
 
 

Next Daily quiz >