DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 09

1. கூற்று 1 : நலம்AI என்பது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 

நோயாளிகள் கருத்துக்களைத் தெரிவிக்கவும், கழிவறை பராமரிப்பு 

தொடர்பான சிக்கல்களைப் புகாரளிக்கவும் உதவும் ஒரு 

செயலியாகும்.

கூற்று 2 : My Hospital என்பது டிஜிட்டல் சுகாதார சேவைகளை எளிதாகப் பெற 

உதவும் ஒரு வாட்ஸ்அப் சாட்பாட் ஆகும். 

 
 
 
 

2. RTEP என்ற சுருக்கெழுத்து என்பதன் விரிவாக்கம்

 
 
 
 

3. பிடாரி ஏகவீரி கல்வெட்டு எந்த வரலாற்று காலத்தைச் சேர்ந்தது?

 
 
 
 

4. பிச்சாவரம் சதுப்புநிலத் தேனீ வளர்ப்புத் திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. தமிழ்நாடு வனத்துறை கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதியில் இத்திட்டத்தைத் தொடங்கியது.
  2. இத்திட்டம் இருளர் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. இது பசுமைத் தமிழ்நாடு இயக்கம்‘ –இன் கீழ் செயல்படுத்தப்படுகிறது. 
 
 
 
 

5. மிசோரம் பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது இந்தோ-பர்மா பல்லுயிர் வலயத்தில் அமைந்துள்ளது.
  2. இது டெரிடோபைட்டுகள் மற்றும் மேக்ரோஃபங்கிகள் போன்ற குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட உயிரினங்களில் கவனம் செலுத்துகிறது. 
 
 
 
 

6. ட்ரைப்-எக்ஸ் தளம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது பழங்குடியினரின் கலை, கலாச்சாரம், அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான இந்தியாவின் முதல் டிஜிட்டல் தளமாகும்.
  2. இது இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பால்தொடங்கப்பட்டது.
  3. இது பழங்குடியினரின் அறிவைக் கற்றுக்கொள்ளவும், ஆவணப்படுத்தவும் மற்றும் பாதுகாக்கவும் உதவுகிறது
 
 
 
 

7. 2022–23 மற்றும் 2023–24 ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பு அறிக்கைகள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. ஒட்டுமொத்த மொத்தச் சேர்க்கை விகிதம் 2014–15-ல் 23.7-லிருந்து 2023–24-ல் 35.3-ஆக அதிகரித்தது.
  2. இது மத்தியக் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. 
 
 
 
 

8. கூற்று 1 : மரங்கள் நடுதல் மற்றும் காடுகளை மீட்டெடுத்தலை 

ஊக்குவிப்பதற்காக சிக்கிமில் ’70 லட்சம் மரங்கள் நடும் இயக்கம்‘ 

தொடங்கப்பட்டது.

கூற்று 2 : இமயமலை ஓக் காடுகளை மீட்டெடுக்கவும், சூழலியல் மீள்திறனை 

மேம்படுத்தவும் டெல்லியில் ‘2047-க்குள் பத்து லட்சம் ஓக் மரங்கள்‘ 

திட்டம் தொடங்கப்பட்டது. 

 
 
 
 

9. மீண்டும் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும் திட்டம்குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:

  1. இது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிடப்பட்ட ஒரு திட்டமாகும்.
  2. இத்திட்டம் குறிப்பாகத் தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி மின்சாரம் தடைபடும் பகுதிகளைக் குறிவைக்கிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை

 
 
 
 

10. நீண்ட தூரம் பாயும் பினாகா ஏவுகணையின் சிறப்பம்சங்கள் மற்றும் மேம்பாடு குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:

  1. இது DRDO ஆய்வகங்களின் எந்தவொரு உதவியும் இன்றி இந்திய ராணுவத்தால் சுயாதீனமாக உருவாக்கப்பட்டது.
  2. இந்த ஏவுகணை பின்தங்கிய இணக்கத்தன்மைகொண்டது; அதாவது, தற்போதுள்ள பினாகா ஏவுகணை ஏவுதளங்களைப் பயன்படுத்தியே இதனை ஏவ முடியும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை

 
 
 
 

Next Daily quiz >