தினசரி நடப்பு நிகழ்வு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை:

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு எச்சரித்தார்.

தேசிய மகளிர் ஆணையம்

  • தொடக்கம்  1992
  • முதல் தலைவர் ஜெயந்தி பட் நாயக்
  • தற்போது   ரேகா சர்மா
Next தினசரி நடப்பு நிகழ்வுகள் >