தினசரி தேசிய நிகழ்வுகள்

‘விரைவான இடப்பெயர்வு நம்பகமான பயணிகள்’ திட்டம் (FTI-TTP)

  • புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ‘விரைவான இடப்பெயர்வு நம்பகமான பயணிகள்’ (Fast Track Immigration – Trusted Traveller Programme- FTI-TTP – எஃப்டிஐ-டிடிபி) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்.
  • குடியேற்ற கவுன்டர்களில் நெரிசலைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • புதுடெல்லி தவிர, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் முதல் கட்டமாக இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
  • இது ஆன்லைன் போர்ட்டல் மூலம் செயல்படுத்தப்படும்.
  • முதன்மை முகமை – குடியேற்றப் பணியகம்
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >