வாதவன் துறைமுகம்
- மகாராஷ்டிராவின் தகானு அருகே வாதவனில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இது அனைத்து வானிலைக்குமான பெரிய பசுமை துறைமுகமாக உருவாக்கப்படும்.
- இந்த துறைமுகம் முடிந்ததும் உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.
- இந்த துறைமுகம் பிரதமரின் கதி சக்தி பெருந்திட்டத்தின் (PMGS-NMP) ஒரு பகுதியாக கட்டப்பட உள்ளது.
PMGS-NMP பற்றி
- தொடக்கம் – அக்டோபர் 13, 2021
- குறிக்கோள் – இரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், நீர்வழிகள், விமான நிலையங்கள், வெகுஜனப் போக்குவரத்து, தளவாட உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஏழு கவனம் செலுத்தும் பகுதிகளுடன் பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பல்நோக்கு முனையங்கள் இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குதல்