MGNREGS திட்டம்
- 2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) தமிழ்நாடு அரசு சமீபத்தில் ₹1,229 கோடியை ஒதுக்கியுள்ளது.
- ₹78 கோடி (75%) – மத்திய அரசு
- ₹26 கோடி (25%) – மாநில அரசு.
குறிப்பு
- மத்திய அரசு சமீபத்தில் MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ₹25 ரூபாய் ஊதியத்தை உயர்த்தியது.
- தமிழ்நாட்டில் MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ₹319 ரூபாய் ஊதியம் வழங்கப் படுகிறது.
MGNREGS திட்டம் பற்றி
- இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது.
- குறிக்கோள் – கிராமப்புற குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை வழங்குவது.