செப்.6- ‘காவலர் தினம்’
- மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் 1859-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
- அதனடிப்படையில், நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல் துறை செப். 6-ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.
- இதை நினைவுகூரும் வகையிலும், பொது அமைதியை பாதுகாக்கும் காவலர்களைப் போற்றும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் செப். 6-ஆம் தேதி காவலர் தினமாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.