தமிழக பசுமை திட்டங்கள்
- தமிழகத்தின் பசுமைப் பரப்பை 7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன் 2021ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- ரூ.25 கோடியில் 100 மரகத பூஞ்சோலைகள் (கிராம மரப் பூங்காக்கள்) அமைக்கப்படும் என 2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதுவரை 83 மரகத பூஞ்சோலை பணிகள் முடிவடைந்துள்ளன.
- 17 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் சுற்றுப்புறங்களில் உள்ள வனங்கள் நகர்மயத்தால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன இவற்றை மீட்டெடுக்க ஆதிவனம் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.