மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான குறியீட்டில் தமிழகம் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
- இந்த குறியீட்டில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. முதல் 5 இடங்களில் தென் மாநிலங்கள் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
- இந்திய நீதி அறிக்கையை (IJR) டாடா அறக்கட்டளை 2019-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.
- 2022-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- இது டாடா அறக்கட்டளை வெளியிடும் 3–ஆவது இந்திய நீதி அறிக்கையாகும்.
- மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான குறியீட்டில் கர்நாடகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது.