அறிவியல்

விண்வெளி

ரிசாட்-பி செயற்கைக்கோள்

  • புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஞாயிற்றுக் கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  • இஸ்ரோ சார்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வு பயன்பாட்டுக்காக கார்டோசாட் ஸ்காட்சாட் ரிசாட் உள்ளிட்ட பல் வேறு செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
  • அந்தவரிசையில் புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஎஸ்-09 (ரிசாட்-பி) எனும் செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-1 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 8 காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • ராணுவ பாதுகாப்புக்குத் தேவையான கண்காணிப்புப் பணிகளை இதன் வாயிலாக மேற்கொள்ளலாம்.
  • அதனுடன் பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் வனப்பாதுகாப்புக்கும் இந்த நுட்பம் பயன்படும்.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 100-ஆவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
Next Current Affairs அறிவியல் >