தமிழக முதல்வர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் நிர்வாகியுமான ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை” என்ற தமிழ் நூலின் இந்தி மொழிபெயர்ப்பான “Sabhyata Ki Yatra: Sindu Se Vaigai” எனும் புத்தகத்தை வெளியிட்டார்.

