- 9வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாடு 2023 மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் நடைபெற்றது.
- மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
9பேருக்கு உலகத் தமிழ் மாமணி விருதுகள்
- தமிழக அமைச்சர் துரைமுருகன்
- மலேசியா பினாங்கு முதல்வர் ராமசாமி
- மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிரி சரவணன்
- லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா,
- அபுதாபி இந்திய கலாச்சார சங்க மைய தலைவர் நடராஜன்,
- புளோரிடா அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் கலாமதி
- டர்பன் ஆர்ஆர் குழுமத்தின் தலைவர் இசைவாணி ரெட்டி,
- KPMG தலைமை தணிக்கையாளர் கோபால் பாலசுப்ரமணியம்
- பிளாக் குழும நிறுவனர் முகமது கனி முகமது ஆகியோருக்கு உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டது.