அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா
- அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வரும் அக்டோபர் வரை 52 வாரங்களுக்கு நடைபெற்று வருகிறது.
- இதற்காக சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் செயல்பட்டு வருகிறார்.